ஜெயவர்த்தனபுர பல்கலை விடுதி சேதம் – மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட பண அபராதம் நியாயமற்ற செயல்! – கோப் குழு

1 view
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக விடுதியை சேதப்படுத்திய மாணவர்கள் மீது விதிக்கப்பட்ட பண அபராதம் பல்கலை நிர்வாகத்தின் நியாயமற்ற செயலாகும் என்று கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது.  இது தொடர்பில் கோப் குழு தெரிவிக்கையில்,  மாணவர் மோதலால் பல்கலைக்கழக விடுதிக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பத்து மாணவர்களுக்கு அநியாயமாக பண அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  வசூலிக்கப்பட்ட தொகை சேதமடைந்த பல்கலைக்கழக சொத்தின் உண்மையான மதிப்பை விட மூன்று மடங்கு அதிகம் . இது சட்டப்பூர்வமாக வசூலிக்கக்கூடிய அதிகபட்ச […]
The post ஜெயவர்த்தனபுர பல்கலை விடுதி சேதம் – மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட பண அபராதம் நியாயமற்ற செயல்! – கோப் குழு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース