தேசியத்திற்கு எல்லை வேலி போடுவதை விட :தேசியத்திற்குள் இருக்கவுள்ளோர் யார் – ஆறு திருமுருகன் கேள்வி!

1 view
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நிறுவுனர் நினைவு தானமும் பரிசளிப்பு விழாவும் இன்று (24)  நடைபெற்ற நிலையில், ஆறு திருமுருகன் இந் நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கிய சந்தர்ப்பத்திலே அவர் அங்கு உரையாற்றினார். அவ்வுரையில் , இன்று தேசியம், தமிழ்த் தேசியம் மற்றும் சுதேசியம்  ஆகிய சொற்களெல்லாம் அரசியல்வாதிகளிடத்தே அடிக்கடி நடமாடினாலும்  மகாஜனாக் கல்லூரி ஸ்தாபகர்  பாவலர் துரையப்பா பிள்ளை அவர்கள் இந்த மண்ணிலே பிறந்த நாங்கள் ஏன் சுதேசியத்தைப் பாதுகாக்கக்கூடாது, அதைப்பற்றி பேசக் கூடாது என்று அன்றே […]
The post தேசியத்திற்கு எல்லை வேலி போடுவதை விட :தேசியத்திற்குள் இருக்கவுள்ளோர் யார் – ஆறு திருமுருகன் கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース