ஒலுவில் பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்: 22 மாணவர்கள் இடைநீக்கம்!
1 view
முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் கொண்ட ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் குழு ஒன்று முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதை செய்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணையின் அடிப்படையில் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். […]
The post ஒலுவில் பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்: 22 மாணவர்கள் இடைநீக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒலுவில் பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்: 22 மாணவர்கள் இடைநீக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.