போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – தெஹ்ரானில் ரோடர் அமைப்பு அழிப்பு!
1 view
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, தெஹ்ரானில் உள்ள ரேடார் அமைப்பொன்றை அழித்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் இரு வாரங்களாகத் தொடர்ந்த நிலையில் இன்று இரு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இணங்கியதாக இரு தரப்பு அரசும் தெரிவித்திருந்தது. இஸ்ரேல் – ஈரான் தாக்குதலால் 400 க்கும் அதிகமான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதுடன் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்தத் […]
The post போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – தெஹ்ரானில் ரோடர் அமைப்பு அழிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – தெஹ்ரானில் ரோடர் அமைப்பு அழிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.