சமூக பாதுகாப்பு சபையில் முதலிடம்; மூதூர் வெருகல் பிரதேச செயலாளர்கள் கௌரவிப்பு!
1 view
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில் 2024 ஆம் ஆண்டு தேசிய மட்ட அடைவினை அடைந்து திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்ற மூதூர் பிரதேச செயலக பிரதேச செயலாளரும் பிரதேச செயலக ரீதியில் தனது பிரதேச அடைவு மட்டத்தினை முழுமையாக பூர்த்தி செய்த வெருகல் பிரதேச செயலக பிரதேச செயலாளரும் இன்று (24) மாவட்ட செயலகத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டனர். குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த […]
The post சமூக பாதுகாப்பு சபையில் முதலிடம்; மூதூர் வெருகல் பிரதேச செயலாளர்கள் கௌரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமூக பாதுகாப்பு சபையில் முதலிடம்; மூதூர் வெருகல் பிரதேச செயலாளர்கள் கௌரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.