2 ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் அணையா தீபம்!
1 view
செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா தீபம்” தொடர் போராட்டம் இன்றைய தினம் இரண்டாம் நாளாகவும் தொடர்கின்றது. செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அணையா தீபம் ஏற்றப்பட்டு போராட்டம் ஆரம்பமானது. நேற்றை தினம் செம்மணி தொடர்பான கதை வாசிப்பும், இரவு நிகழ்வாக ஆவணப்படம் திரையிடலும் இடம்பெற்ற நிலையில் இன்றைய தினமும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
The post 2 ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் அணையா தீபம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2 ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் அணையா தீபம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.