செட்டிகுளம் பிரதேசசபையில் எமது கூட்டு ஆட்சியமைக்கும்! சத்தியலிங்கம் நம்பிக்கை
1 view
வவுனியா வெண்கலசெட்டிகுளம் பிரதேசசபையில் ஆட்சியமைப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். நாளையதினம் செட்டிகுளம் பிரதேசசபையின் தவிசாளர் உபதவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ளது. அந்தவகையில் அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ஜக்கியமக்கள் சக்தி), இலங்கை தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி, ரெலோ (ஜனநாயக தேசியகூட்டணி) ஆகிய […]
The post செட்டிகுளம் பிரதேசசபையில் எமது கூட்டு ஆட்சியமைக்கும்! சத்தியலிங்கம் நம்பிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செட்டிகுளம் பிரதேசசபையில் எமது கூட்டு ஆட்சியமைக்கும்! சத்தியலிங்கம் நம்பிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.