ஐ.நா. ஊழியர்களை ஈரானிலிருந்து வெளியேற்றுகிறது
1 view
பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.நா. தனது ஊழியர்களை ஈரானில் இருந்து வெளியேற்றுகிறது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலைத் தொடர்ந்து, தமது சர்வதேச ஊழியர்கள் சிலர் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் ஈரானை விட்டு வெளியேறுவார்கள் என்பதை ஐ.நா. உறுதிப்படுத்தியுள்ளது.
The post ஐ.நா. ஊழியர்களை ஈரானிலிருந்து வெளியேற்றுகிறது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐ.நா. ஊழியர்களை ஈரானிலிருந்து வெளியேற்றுகிறது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.