“காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் செம்மணிக்குள் புதைக்கப்பட்டனரா? – யாழ்.மாவட்ட சர்வமத பேரவை!
1 view
“காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் செம்மணி மனித புதைகுழிகளுக்குள் உள்ளனரா? அவர்களுக்கு நீதி கிடைக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று யாழ் மாவட்ட சர்வமத பேரவை கண்டன அறிக்கையை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் யாழ்.மாவட்ட சர்வமத பேரவையால் அனுப்பி வைக்கப்பட்ட ஊடக அறிக்கையில் உள்ளதாவது, யாழ் மாவட்ட சர்வமத பேரவையாக, செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி மூலம் வெளிப்பட்டுள்ள பேரவலம் எங்களைஅதிர்ச்சிக்குட்படுத்தியுள்ளது என்பதைக் குறிப்பிட்டு எமது கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். மனித வாழ்க்கை, எமது சமய விழுமியங்களின்படி,மாண்புமிக்கது. […]
The post “காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் செம்மணிக்குள் புதைக்கப்பட்டனரா? – யாழ்.மாவட்ட சர்வமத பேரவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post “காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் செம்மணிக்குள் புதைக்கப்பட்டனரா? – யாழ்.மாவட்ட சர்வமத பேரவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.