அதிக செலவினத்தைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு – ஆய்வில் தகவல்
1 view
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு தரவுகளைத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தனிநபர் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு மாதாந்தம் குறைந்தபட்சம் 16,342 ரூபாய் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. தரவுகளின் அடிப்படையில், 25 மாவட்டங்களில் அதிக செலவினத்தைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் அமைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் தனிநபரின் மாதாந்த செலவு 17,625 ரூபாவாக காணப்படுகின்றது. குறைந்த செலவினத்தைக் கொண்ட மாவட்டமாக மொனராகலை மாவட்டம் பதிவாகியுள்ளது. மொனராகலை மாவட்டத்தில் […]
The post அதிக செலவினத்தைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு – ஆய்வில் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிக செலவினத்தைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு – ஆய்வில் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.