பெற்றோல் தட்டுப்பாடா? இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விசேட அறிவிப்பு!
1 view
இஸ்ரேல் – ஈரான் போரை அடுத்து ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில் உள்ளதாவது தற்போதைய போர் சூழ்நிலையை எதிர்கொண்டு எதிர்காலத்தில் எண்ணெய் தொடர்பாக நெருக்கடி நிலை ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமின்மை காரணமாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூட முயற்சிக்கும் சூழலில், உலக எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பிறகு, […]
The post பெற்றோல் தட்டுப்பாடா? இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விசேட அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெற்றோல் தட்டுப்பாடா? இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விசேட அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.