ஈரானின் அதிரடி முடிவால் உலக நாடுகள் அதிர்ச்சி; இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசை
1 view
ஈரான் – இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் மீண்டும் எரிபொருளை பெற்றுக்கொள்ள காத்திருப்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. அதன்படி யாழ்ப்பாணத்தில் இன்று நீண்ட வரிசையில் நின்று மக்கள் எரிபொருளை பெற்று செல்கின்றனர். நாடளாவிய ரீதியிலும் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தது […]
The post ஈரானின் அதிரடி முடிவால் உலக நாடுகள் அதிர்ச்சி; இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈரானின் அதிரடி முடிவால் உலக நாடுகள் அதிர்ச்சி; இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.