பாடல் பாடுவதற்கு முன்பே :நிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி! – சோகத்துடன் வெளியேறிய பாடகர்கள்!
1 view
யாழ்ப்பாணத்தில் இன்று திடீரென பாரிய சுழல் காற்றுடன் மழை பெய்தததால் சரிகமப இசைக்குழுவினர் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சி நிறுவனத்தின் சரிகமப இசைக்குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். ஜீ தமிழ் தொலைக்காட்சி இடம்பெற்று வரும் சரிகமப இசை நிகழ்ச்சியானது சீனியர், யூனியர் என்ற ரீதியில் தொடர்சியாக இடம்பெற்று உலகளவில் அனைவரையும் கவர்ந்து வருகின்றது. இந்த நிலையில், பிரம்மாண்ட இசைநிகழ்ச்சியொன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட நிலையிலேயே சரிகமப இசைக்குழுவினர் பலாலி விமான […]
The post பாடல் பாடுவதற்கு முன்பே :நிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி! – சோகத்துடன் வெளியேறிய பாடகர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடல் பாடுவதற்கு முன்பே :நிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி! – சோகத்துடன் வெளியேறிய பாடகர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.