அறுவை சிகிச்சையில் சிக்கல்களை எதிர்கொண்ட நோயாளிகள் குறித்து விசாரணை!
1 view
அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட்டு சிக்கல் நிலைகளை எதிர்கொண்ட நோயாளிகள் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினரின் விபரங்களை அறிவிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான விசாரணை ஆணைக்குழு கோரியுள்ளது. விசேட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷி சூரசிங்க விஜேரத்னவின் மேற்பார்வையின் கீழ் அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட்டு சிக்கல் நிலைகளை எதிர்கொண்ட நோயாளிகள் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினரின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர் தொடர்பில் தகவல் தெரிந்த நபர்கள் அது […]
The post அறுவை சிகிச்சையில் சிக்கல்களை எதிர்கொண்ட நோயாளிகள் குறித்து விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அறுவை சிகிச்சையில் சிக்கல்களை எதிர்கொண்ட நோயாளிகள் குறித்து விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.