போலி சமூக ஊடகப் பதிவுகள் குறித்து சி.ஐ.டி விசாரணையை கோரிய மருத்துவ அதிகாரிகள் சங்கம்
2 view
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உத்தியோகபூர்வ பெயர், சின்னம் மற்றும் கடிதத்தலைப்பை தவறாகப் பயன்படுத்தி, சமூக ஊடகங்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட பல போலி ஆவணங்கள் குறித்து, பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் அவசர விசாரணை நடத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கடிதம் ஒன்றை வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த கடிதத்தில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச, தனது போலி மின் கையொப்பம் […]
The post போலி சமூக ஊடகப் பதிவுகள் குறித்து சி.ஐ.டி விசாரணையை கோரிய மருத்துவ அதிகாரிகள் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போலி சமூக ஊடகப் பதிவுகள் குறித்து சி.ஐ.டி விசாரணையை கோரிய மருத்துவ அதிகாரிகள் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.