செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணை வேண்டும் – தமிழரசு கட்சி வலியுறுத்தல்!
1 view
செம்மணி புதைகுழி சர்வதேச கண்காணிப்பின் கீழ் விசாரணை செய்யப்பட வேண்டும்,ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அனைவரும் இணைந்து வலுசேர்க்க வேண்டும். தமிழ் தேசிய பற்றாளர்கள் மட்டுமல்லாமல் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பூரண ஆதரவு வழங்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கோரிக்கை விடுத்துள்ளார். நீதிகோரி இளையோரினால் நமக்காக முன்னெடுக்கப்படும் இந்த அணையா விளக்கு போராட்டத்திற்கு அனையாமல்,ஒதுங்காமல் அனைவரையும் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன். உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக படுகொலைசெய்யப்பட்ட […]
The post செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணை வேண்டும் – தமிழரசு கட்சி வலியுறுத்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணை வேண்டும் – தமிழரசு கட்சி வலியுறுத்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.