ஜனாதிபதி நிதியத்தின்கீழ் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடக்கில் ஆரம்பம்!
1 view
கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும், ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கிளிநொச்சி நெலும் பியசவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22.06.2025) நடைபெற்றது. 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், ஒரு மாவட்டத்தில் சிறந்த பெபேறுகளைப்பெற்ற 60 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் நிதிப் புலமைப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 287 […]
The post ஜனாதிபதி நிதியத்தின்கீழ் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடக்கில் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி நிதியத்தின்கீழ் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடக்கில் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.