நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் – செம்மணி புதைகுழி பகுதிக்கு செல்வதற்கு தடையற்ற அனுமதி
1 view
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் நாளை (23) இலங்கைக்கு வருகை தர உள்ளார். மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் ஜூன் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது, ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் ஜனாதிபதி, பிரதமர் வெளியுறவு அமைச்சர், பல அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரச […]
The post நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் – செம்மணி புதைகுழி பகுதிக்கு செல்வதற்கு தடையற்ற அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் – செம்மணி புதைகுழி பகுதிக்கு செல்வதற்கு தடையற்ற அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.