வலிகாமம் வடக்கிலுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி இன்றும் தொடரும் போராட்டம்
1 view
வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரிய தொடர் போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மயிலிட்டிச் சந்தியில் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பதாதைகளைத் தாங்கியவாறு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்ற காணிகளை விடுவிக்க கோரிய அமைதி வழிப் போராட்டம் நேற்று முதல் இடம்பெற்று வருகிறது. மக்களின் விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்கள் மற்றும் தொழில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு காணிகள் யுத்தம் காரணமாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக […]
The post வலிகாமம் வடக்கிலுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி இன்றும் தொடரும் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வலிகாமம் வடக்கிலுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி இன்றும் தொடரும் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.