பொதுமன்னிப்பு விவகாரம்; முழு பொறுப்பையும் நீதியமைச்சே ஏற்க வேண்டும்! விஜயதாச ராஜபக்ஷ குற்றச்சாட்டு
1 view
ஜனாதிபதி பொதுமன்னிப்பு முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டமைக்கான முழு பொறுப்பையும் நீதியமைச்சே ஏற்க வேண்டும் என முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டார். சிறைக்கைதிகளின் பெயர்கள் மற்றும் பரிந்துரைகளுடன், ஜனாதிபதிக்கு நீதியமைச்சினால் அனுப்பப்பட்ட கடிதத்தில், பல குறைபாடுகள் உள்ளதாகவும் தெரிவித்தார். நீதியமைச்சினால், ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டிருந்த குறித்த கடிதத்தில், அபராதம் செலுத்த முடியாதமையால் தண்டனை பெறுபவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. எனினும், அவ்வாறான நபருக்கு எதிராக வேறு ஏதேனும் […]
The post பொதுமன்னிப்பு விவகாரம்; முழு பொறுப்பையும் நீதியமைச்சே ஏற்க வேண்டும்! விஜயதாச ராஜபக்ஷ குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொதுமன்னிப்பு விவகாரம்; முழு பொறுப்பையும் நீதியமைச்சே ஏற்க வேண்டும்! விஜயதாச ராஜபக்ஷ குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.