மின் உயர்த்தியிலிருந்து விழுந்து இளைஞன் பலி; யாழில் நடந்த சோகம்
1 view
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மின் உயர்த்தியில் (lift) இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (21) இரவு இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் என தெரியவந்துள்ளது. இவர் குறித்த ஹோட்டலில் ஊழியராக பணியாற்றி வந்துள்ள நிலையில், பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் மின் உயர்த்தியில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த போது இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸ் […]
The post மின் உயர்த்தியிலிருந்து விழுந்து இளைஞன் பலி; யாழில் நடந்த சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின் உயர்த்தியிலிருந்து விழுந்து இளைஞன் பலி; யாழில் நடந்த சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.