“தமிழர் தேசமாக அனைவரும் திரளுங்கள்” – செம்மணி போராட்டத்திற்கு யாழ்.பல்கலை அழைப்பு!
1 view
யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள “அணையா விளக்கு” போராட்டத்திற்கு தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. போராட்டம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லகிதர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேசக் கண்காணிப்புடன் மனிதப் புதைகுழி அகழ்வை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் ‘மக்கள் […]
The post “தமிழர் தேசமாக அனைவரும் திரளுங்கள்” – செம்மணி போராட்டத்திற்கு யாழ்.பல்கலை அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post “தமிழர் தேசமாக அனைவரும் திரளுங்கள்” – செம்மணி போராட்டத்திற்கு யாழ்.பல்கலை அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.