மன்னார் சுகாதாரப் பணிப்பாளரின் முறைகேடு – நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!
1 view
மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வினோதனது அதிகார துஸ்பிரயோகம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் நாயகம் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார். வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்ட சுகாதார பணிப்பாளர் த.வினோதனின் பழிவாங்கல், அதிகார துஸ்பிரயோகம், […]
The post மன்னார் சுகாதாரப் பணிப்பாளரின் முறைகேடு – நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் சுகாதாரப் பணிப்பாளரின் முறைகேடு – நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.