தமிழர் தாயகத்தில் மனிதப் புதைகுழி – அநுர அரசிலும் நீதிக்கு வாய்ப்பில்லை – சபா குகதாஸ்!
1 view
வடக்கில் பெரும்பாலும் பேசப்படும் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் அநுர அரசிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்று வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர் தாயகத்தில் இதுவரை 17 மனிதப் புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன அவற்றுக்கான உறுதியான நீதி இதுவரை கிடைக்கவில்லை. இதனால் தான் பாதிக்கப்பட்ட உறவுகள் சர்வதேச தலையீட்டுடன் விசாரணை நடாத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்தும் கோரி வருகின்றனர். ஆரம்பத்தில் […]
The post தமிழர் தாயகத்தில் மனிதப் புதைகுழி – அநுர அரசிலும் நீதிக்கு வாய்ப்பில்லை – சபா குகதாஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர் தாயகத்தில் மனிதப் புதைகுழி – அநுர அரசிலும் நீதிக்கு வாய்ப்பில்லை – சபா குகதாஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.