செம்மணி படுகொலை போராட்டம் – அனைவரும் ஒன்றிணைக!
1 view
யாழ்ப்பாணம் – செம்மணி படுகொலைக்கு நீதி கோரி இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வடக்கு கிழக்கு வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து கானாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி யோகராசா கலாறஞ்சினி (21) இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டி வருகின்ற 23, 24,25 ஆகிய நாட்களில் அனைத்து தமிழ் மக்களும் எம்மோடு இணைந்து விளக்கு ஏந்தி போராட்டம் ஒன்றை மேற்கொள்ள ஒன்றிணைய […]
The post செம்மணி படுகொலை போராட்டம் – அனைவரும் ஒன்றிணைக! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணி படுகொலை போராட்டம் – அனைவரும் ஒன்றிணைக! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.