ஜனாதிபதி நிதியம் தொடர்பான விசேட செயலமர்வு!
1 view
ஜனாதிபதி நிதியம் தொடர்பாக பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் சேவையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான விசேட செயலமர்வு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று (21)நடைபெற்றது. ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளும் ஜூன் 21 இன்று முதல் நிகழ்நிலை மூலம் வழங்கப்படுகின்ற நிலையில் வடமாகாணத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி நிதியம் தொடர்பாக சேவையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு இடம்பெற்றுள்ளது. நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் […]
The post ஜனாதிபதி நிதியம் தொடர்பான விசேட செயலமர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி நிதியம் தொடர்பான விசேட செயலமர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.