நண்பனை மண்வெட்டியால் தாக்கிவிட்டு பொலிஸில் சரணடைந்த நபர்; குடும்பஸ்தர் உயிரிழப்பு
1 view
நண்பரால் மண்வெட்டியால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளத்தை சேர்ந்த கதிரவேல்பிள்ளை கண்ணதாசன் என்ற 56 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் அனிச்சயன் குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்துள்ளார். இவர் பணிக்கு செல்வதற்கு முன்னர் கடந்த 10ஆம் திகதி இரவு 7 மணியளவில் தனக்கும் தனது இரண்டு நண்பர்களுக்கும் உணவு வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். மூவரும் உணவருந்திய […]
The post நண்பனை மண்வெட்டியால் தாக்கிவிட்டு பொலிஸில் சரணடைந்த நபர்; குடும்பஸ்தர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நண்பனை மண்வெட்டியால் தாக்கிவிட்டு பொலிஸில் சரணடைந்த நபர்; குடும்பஸ்தர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.