மைத்திரி ஆட்சியில் 27.5 மில்லியன் ரூபா மோசடி – நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு!
2 view
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 27.5 மில்லியன் ரூபா தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (20) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்பாவல கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவர் பி.வி. லக்ஷ்மன் ஜெயவர்தன இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பில் அவர் முன்வைத்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2017 ஆம் ஆண்டு செய்யப்பட்ட கோரிக்கையின் பேரில், சங்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் ஒரு மாநாட்டு மண்டபத்தைக் கட்டுவதற்காக நிதி […]
The post மைத்திரி ஆட்சியில் 27.5 மில்லியன் ரூபா மோசடி – நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மைத்திரி ஆட்சியில் 27.5 மில்லியன் ரூபா மோசடி – நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.