கடலில் மாயமாகிய மீனவர் தொடர்பில் வெளியான தகவல் – தீவிர விசாரணையில் பொலிஸார்
3 view
முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடலில் கடல்தொழிலுக்கு சென்ற மீனவர் மாயமாகிய நிலையில் மீனவரை இரண்டாவது நாளாக தேடும் பணியில், ஒரு தொகுதி வலைகள் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை பகுதியில் கடற்தொழிலுக்கு சென்றவேளை மீனவ படகு ஒன்று நடு கடலில் தனியாக யாருமற்ற நிலையில் மிதந்து வந்துள்ளது. இந்நிலையில் படகில் குறித்த நபரின் சறம் காணப்பட்டுள்ளது. அத்துடன் இரத்தகறையும் காணப்பட்டுள்ளது. அதனையடுத்து தொழிலுக்கு சென்ற மீனவரின் உறவினர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு […]
The post கடலில் மாயமாகிய மீனவர் தொடர்பில் வெளியான தகவல் – தீவிர விசாரணையில் பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடலில் மாயமாகிய மீனவர் தொடர்பில் வெளியான தகவல் – தீவிர விசாரணையில் பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.