சர்வதேச யோகா தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பு!
3 view
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம், இலங்கை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் ஆயுள்வேத திணைக்களம் ஆகியவை ஒன்றிணைந்து சர்வதேச யோகா தினத்தினை குறிக்கும் முகமாக 2025 ஜூன் 19ஆம் திகதி காலை 08.30 மணி முதல் 09.30 மணி வரையில் நாடளாவிய ரீதியிலான யோகா நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்தன. வரலாற்று ரீதியில் முதல் தடவையாக இவ்வாறு நடைபெற்றிருக்கும் சர்வதேச யோகா தின நிகழ்வின்போது சம நேரத்தில் இலங்கையின் […]
The post சர்வதேச யோகா தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச யோகா தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.