சீனாவிலிருந்து டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பினர்
3 view
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of China) அழைப்பின் பேரில் சீனாவுக்கு 10 நாட்கள் விஜயம் மேற்கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நேற்று மாலை மீண்டும் நாடு திரும்பியுள்ளார். சீனாவின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் சுற்றுலாத் தளங்களை பார்வையிடும் நோக்கமாக இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது. டில்வின் சில்வாவுடன் சுமார் 29 பேர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர். இந்த விஜயத்தின் போது இலங்கையின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சீனாவிலிருந்து டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பினர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீனாவிலிருந்து டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பினர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.