இலங்கையில் இந்த ஆண்டு வாகன விபத்துகளால் சுமார் 2,000 பேர் பலி
3 view
2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் வாகன விபத்துகளால் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளனர். பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட இதனைத் தெரிவித்துள்ளார். வீதி விபத்துகள், வீதிகளுக்கு தகுதியற்ற வாகனங்கள் மற்றும் ஒழுங்கற்ற சாரதிகளால் ஏற்படுவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுபகொட சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கொண்டு கருத்து தெரிவித்த அவர், கடந்த ஆண்டு (2024) வீதி விபத்துகளால் […]
The post இலங்கையில் இந்த ஆண்டு வாகன விபத்துகளால் சுமார் 2,000 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் இந்த ஆண்டு வாகன விபத்துகளால் சுமார் 2,000 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.