இஸ்ரேல்-ஈரான் வான்வழிப் போர்; இரு வாரங்களுக்குள் ட்ரம்ப் தீர்க்கமான முடிவு!
2 view
இஸ்ரேல் – ஈரானின் வான்வழிப் போர் வெள்ளிக்கிழமை (20)இரண்டாவது வாரத்தில் நுழைந்தது. மேலும், மோதலில் அமெரிக்காவின் நேரடி ஈடுபாடு குறித்து இரண்டு வாரங்களுக்குள் எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஐரோப்பிய அதிகாரிகள் தெஹ்ரானை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு இழுக்க முயன்றுள்ளனர். இஸ்ரேல்-ஈரான் மோதல் எட்டாவது நாளில் நுழைந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரு நாடுகளும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை சரமாரியாக தாக்கின. ஈரானில் உள்ள அணுசக்தி உள்கட்டமைப்பை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியது. […]
The post இஸ்ரேல்-ஈரான் வான்வழிப் போர்; இரு வாரங்களுக்குள் ட்ரம்ப் தீர்க்கமான முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இஸ்ரேல்-ஈரான் வான்வழிப் போர்; இரு வாரங்களுக்குள் ட்ரம்ப் தீர்க்கமான முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.