கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை தொடர்பில் வெளியான தகவல்
2 view
நாட்டில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்த கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை வழமைக்கு திரும்பியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. வாரத்தின் வேலை நாட்களில் 4 மணி நேரத்திற்குள் நெரிசல் இல்லாமல் கடவுச்சீட்டுகளை பெறுவது இப்போது சாத்தியமாகும் என திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பதிராஜா தெரிவித்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் 09 ஒரு நாள் சேவை கவுண்டர்கள் தற்போது முழு திறனுடன் இயங்கி வருகின்றன. இதில் 08 ஒரு நாள் கவுண்டர்கள் மற்றும் […]
The post கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை தொடர்பில் வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை தொடர்பில் வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.