நாட்டில் பலத்த காற்றுடன் மழை; கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை!
2 view
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் மிதமான பலத்த […]
The post நாட்டில் பலத்த காற்றுடன் மழை; கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் பலத்த காற்றுடன் மழை; கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.