கதிர்காம பாத யாத்திரையினருக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஒரு மில்லியன் நிதியில் உதவிகள்!
1 view
கதிர்காம பாதயாத்திரை செல்லும் அடியவர்களுக்கு தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சந்நிதியிலிருந்து கதிர்காமம் பாதயாத்திரையை நோக்கி 48 வது நாளாக சென்று கொண்டிருக்கும் 150 பேருக்கும் இந்த உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. அம்பாறையிலுள்ள உகந்தை முருகன் ஆலயத்தில் வைத்து, ரூபா ஒருமில்லியன் பெறுமதியான அத்தியாவசியமான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. குறித்த பாத யாத்திரிகர்கள் பானம கிராமம், குமண, யால தேசிய பூங்கா போன்ற இடங்களை கடந்து சுமார் 10 நாட்கள் […]
The post கதிர்காம பாத யாத்திரையினருக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஒரு மில்லியன் நிதியில் உதவிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கதிர்காம பாத யாத்திரையினருக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஒரு மில்லியன் நிதியில் உதவிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.