வலி.தெற்கு பிரதேச சபையும் தமிழரசுக்கட்சி வசம்!
1 view
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று பிற்பகல் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் திராகராசா பிரகாசும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த கருணைநாதன் அபாராசுதனும் […]
The post வலி.தெற்கு பிரதேச சபையும் தமிழரசுக்கட்சி வசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வலி.தெற்கு பிரதேச சபையும் தமிழரசுக்கட்சி வசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.