நீதியரசர் மொஹமட் லபாரின் விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடு வெறுக்கத்தக்கது
2 view
உயர்நீதிமன்ற நீதியரசராக மொஹமட் லபாரின் பெயரை ஜனாதிபதி பரிந்துரைத்தபோது ஏன் அந்த பரிந்துரையை மீளப்பெற வேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடு வெறுக்கத்தக்கது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
The post நீதியரசர் மொஹமட் லபாரின் விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடு வெறுக்கத்தக்கது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீதியரசர் மொஹமட் லபாரின் விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடு வெறுக்கத்தக்கது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.