வாக்கினை தவறாக அளித்த சங்கு உறுப்பினர் கட்சி உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தம்
2 view
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விளக்கமும் கோரப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தெரிவுகளின் போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்ட மா.குமார் என்ற கட்சியின் பிரதேச சபை உறுப்பினருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் நா.இரட்ணலிங்கத்தால் அனுப்பப்பட்ட கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், இன்று நடைபெற்ற வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் […]
The post வாக்கினை தவறாக அளித்த சங்கு உறுப்பினர் கட்சி உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாக்கினை தவறாக அளித்த சங்கு உறுப்பினர் கட்சி உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.