போர் குற்றவாளிகளான இஸ்ரேலியர்களுக்கு விசா வழங்குவதை அரசு நிறுத்த வேண்டும்
8 view
இலங்கைக்குச் சுற்றுலாப் பயணிகளாக வரும் இஸ்ரேலியர்களின் சட்டவிரோதச் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று தேசிய சூரா சபை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தேசிய சூறா சபை பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
The post போர் குற்றவாளிகளான இஸ்ரேலியர்களுக்கு விசா வழங்குவதை அரசு நிறுத்த வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போர் குற்றவாளிகளான இஸ்ரேலியர்களுக்கு விசா வழங்குவதை அரசு நிறுத்த வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.