இந்தியா – இலங்கை சுற்றுலாவை வலுப்படுத்த யாழில் சுற்றுலா மாநாடு!
4 view
யாழ்.இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியா – இலங்கை இடையோன சுற்றுலா உறவுகளை வலுப்படுத்தும் சுற்றுலா மாநாடு, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மையத்தில் நேற்று (18) இடம்பெற்றது. இது தொடர்பில் யாழ்.இந்திய துணைத் தூதரகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த மாநாடு, பங்குதாரர்களிடையே கலந்துரையாடல்களை செயல்படுத்துவதன் மூலமும், தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், சுற்றுலா மேம்பாட்டு முயற்சிகளை ஆதரிப்பதன் மூலமும் இந்தியாவிற்கும் இலங்கையின் வட மாகாணத்திற்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. மாநாட்டை ஆரம்பித்த […]
The post இந்தியா – இலங்கை சுற்றுலாவை வலுப்படுத்த யாழில் சுற்றுலா மாநாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியா – இலங்கை சுற்றுலாவை வலுப்படுத்த யாழில் சுற்றுலா மாநாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.