செம்மணிப் புதைகுழி தொடர்பாக இலங்கைக்கு அழுத்தம்- வெளியுறவுச் செயலாளருக்கு பிரித்தானிய எம்.பி கோரிக்கை..!
2 view
யாழ்ப்பாணத்தின் செம்மணியில் குறைந்தது மூன்று குழந்தைகளின் எச்சங்கள் அடங்கிய ஒரு கூட்டுப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவசர நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாம்மியிடம் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் வெளியுறவுச் செயலாளருக்கு அவர் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார். “இந்த அட்டூழியங்கள் எவ்வளவு புதியவை என்பதற்கான உண்மையிலேயே அதிர்ச்சியூட்டும் நினைவூட்டல்” என்று விவரித்தார்.மேலும் அந்த இடத்தில் ஒரு சுயாதீனமான மற்றும் நம்பகமான விசாரணைக்கு ஆதரவளிக்க இங்கிலாந்து அரசாங்கத்தை வலியுறுத்தினார். சர்வதேச தரத்திற்கு […]
The post செம்மணிப் புதைகுழி தொடர்பாக இலங்கைக்கு அழுத்தம்- வெளியுறவுச் செயலாளருக்கு பிரித்தானிய எம்.பி கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணிப் புதைகுழி தொடர்பாக இலங்கைக்கு அழுத்தம்- வெளியுறவுச் செயலாளருக்கு பிரித்தானிய எம்.பி கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.