இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினருக்கு எதிராக- ஒழுக்காற்று நடவடிக்கை!
2 view
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விளக்கமும் கோரப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தெரிவுகளின் போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்ட பொன்னம்பலம் இராசேந்திரம் என்ற கட்சியின் பிரதேச சபை உறுப்பினருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் அனுப்பப்பட்ட கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், இன்று மதியம் நடைபெற்ற வலிகாமம் வடக்கு பிரதேச […]
The post இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினருக்கு எதிராக- ஒழுக்காற்று நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினருக்கு எதிராக- ஒழுக்காற்று நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.