விகாராதிபதியின் முறைப்பாட்டால் கைதான நபர் பிணையில் விடுதலை..!
2 view
மூதூர் 3ஆம் கட்டை மலை விகாராதிபதி, நபர் ஒருவருக்கு எதிராக மூதூர் பொலிஸில் செய்த முறைப்பாடு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு இன்றைய (18)தினம் மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன் போது குற்றம் சுமத்தப்பட்ட நபருக்காக ஆஜரான சட்டத்தரணி, குறித்த காணிக்கு அரசினால் வழங்கப்பட்ட ஒப்பம் இருக்கிறது. பலாத்காரமாக 2015 காலப்பகுதியில் ஆயுத படையினர் முகாம் அமைத்து அதில் சிறிய புத்தர் சிலை வைத்து வழிபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து 2020 இல் வெளியேறும் போது […]
The post விகாராதிபதியின் முறைப்பாட்டால் கைதான நபர் பிணையில் விடுதலை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விகாராதிபதியின் முறைப்பாட்டால் கைதான நபர் பிணையில் விடுதலை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.