தோல்வியின் பிதாவாக சஜித் மாறியுள்ளார் – சந்திரசேகர் காட்டம்!
2 view
தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார். அதேபோல இசைப்பிரியாவின் மரணம் உட்பட முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமானவர்களுடன் துணை நின்றவர்களுடன் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கின்றது – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கொழும்பில் இன்று (18.06.2025) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ‘தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார். அதனால்தான் அவரின் […]
The post தோல்வியின் பிதாவாக சஜித் மாறியுள்ளார் – சந்திரசேகர் காட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தோல்வியின் பிதாவாக சஜித் மாறியுள்ளார் – சந்திரசேகர் காட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.