இதுவரை காலமும் தூக்கத்தில் இருந்தாரா நீதி அமைச்சர் ஹர்ஷன? – சஜித் அணி சீற்றம்!
2 view
“வடக்கில் பல மனிதப் புதைகுழிகள் வதந்திகள் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளமையைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம். அவர் இதுவரை காலமும் தூக்கத்தில் இருந்தாரா?” – என்று கேள்வி எழுப்பினார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக. மண்டைதீவு மனிதப் புதைகுழி உட்பட வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், சரியான தகவல்கள் இல்லாமல் அரசு இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை […]
The post இதுவரை காலமும் தூக்கத்தில் இருந்தாரா நீதி அமைச்சர் ஹர்ஷன? – சஜித் அணி சீற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இதுவரை காலமும் தூக்கத்தில் இருந்தாரா நீதி அமைச்சர் ஹர்ஷன? – சஜித் அணி சீற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.