சிறுவர் பாதுகாப்பு பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல – பிரமதர் ஹரிணி சுட்டிக்காட்டு!
2 view
சிறுவர் பாதுகாப்பு எந்த வகையிலும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். “இலங்கையில் பெண்களின் பொருளாதார பங்களிப்பை அதிகரித்தல்” என்ற தலைப்பின் கீழ் கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குழந்தைகளை பராமரிப்பது வெறும் பெண்களின் பொறுப்பாக கருதாமல் பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது அவசியம். அது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான விடயம் . சிறுவர் பராமரிப்பை உறுதிப்படுத்துவதன் […]
The post சிறுவர் பாதுகாப்பு பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல – பிரமதர் ஹரிணி சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுவர் பாதுகாப்பு பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல – பிரமதர் ஹரிணி சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.