மத்தள விமான நிலைய சுற்றளவு வேலி சேதங்கள் குறித்து விசேட கலந்துரையாடல்!
2 view
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் (MRIA) சுற்று வேலி தொடர்பான தற்போதைய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நேற்று (17) கூட்டமொன்று நடைபெற்றது. விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் யானைகள் ஊடுருவுவதால் சுற்று வேலிக்கு ஏற்படும் தொடர்ச்சியான சேதங்கள் குறித்து இந்த கூட்டத்தின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டது. விமான நிலைய செயல்பாடுகள் மற்றும் பொது பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை எடுத்துக்காட்டி […]
The post மத்தள விமான நிலைய சுற்றளவு வேலி சேதங்கள் குறித்து விசேட கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மத்தள விமான நிலைய சுற்றளவு வேலி சேதங்கள் குறித்து விசேட கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.