சவால்களை எதிர்கொண்டு அபிவிருத்திக்காக உழைப்போம்.. – கிண்ணியா நகரசபை தவிசாளர் தெரிவிப்பு..!

2 view
எதிர்காலத்தில் பல சவால்கள் எமக்கு காத்திருக்கின்றன. இதனை வெற்றி கொண்டு பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பாடுபடுவோம் என்று  கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தெரிவித்தார். கிண்ணியா நகர சபையின்  தவிசாளராக பதவி ஏற்ற  பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  இந்த நகர சபையை பொறுத்த வரையில் குறிப்பிட்ட வேலைகளை மாத்திரமன்றி அதன் வெளியில் சென்று இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இந்த நேரத்தில் நாங்கள் […]
The post சவால்களை எதிர்கொண்டு அபிவிருத்திக்காக உழைப்போம்.. – கிண்ணியா நகரசபை தவிசாளர் தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース