முல்லைத்தீவு, மன்னாரில் உடனடியாக தீயணைப்புப் பிரிவை நிறுவ வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!
2 view
வன்னியில் முல்லைத்தீவு மற்றும், மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு சேவை நிலையம் இதுவரை நிறுவப்படாதுள்ளமையைச் சபையில் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடைத்தொகுதிகளும் வீடுகளும் பற்றி எரியும் போது வாளிகளில் நீர் அள்ளி ஊற்றும் எமது அவல வாழ்வில் இந்த அரசு பேசும் சமத்துவம் எங்கே உள்ளது எனவும் கேள்வி எழுப்பினார். அதேவேளை வன்னியில் முல்லைத்தீவு மற்றும், மன்னார் மாவட்டங்களில் உடனடியாக தீயணைப்புப்புப் பிரிவை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற அமர்வில் இன்று […]
The post முல்லைத்தீவு, மன்னாரில் உடனடியாக தீயணைப்புப் பிரிவை நிறுவ வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவு, மன்னாரில் உடனடியாக தீயணைப்புப் பிரிவை நிறுவ வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.